கேட்பவர் அற்றுப்போன என் கிளர்வரிப் பாடல்கள்
Friday, February 20, 2009
அற்புதம்
இந்தக் கணம் சாசுவதம்.
இந்தக் கணப்பிறழ்ச்சியில்
என்னுள் நீ
ஊடுருவி நின்றது நிஜம்.
இமைகளுக்குள்ளே
உன்
கண்கள் அசைவது
இந்தப் பிரபஞ்சத்தின்
எல்லா அற்புதங்களையும் விட
மேலானது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment