Friday, February 20, 2009

அற்புதம்

இந்தக் கணம் சாசுவதம்.
இந்தக் கணப்பிறழ்ச்சியில்
என்னுள் நீ
ஊடுருவி நின்றது நிஜம்.
இமைகளுக்குள்ளே
உன்
கண்கள் அசைவது
இந்தப் பிரபஞ்சத்தின்
எல்லா அற்புதங்களையும் விட
மேலானது.

No comments:

Post a Comment