நான்
அற்பமான இந்த புத்தியுமல்ல,
பெருமை மிக்க இந்த பகுத்தறிவுமல்ல,
யானையைப் போன்ற ஆணவமும் அல்ல,
இந்தக் கணத்தில் எழுகின்ற எண்ணமும் அல்ல,
தொடுதலும்,பார்த்தலும்,கேட்டலும்,சுவைத்தலும் ஆன
இந்தப் புலன்களும் அல்ல,
நான் பஞ்சபூதங்களின் தன்மையும் அல்ல,
நான் சத்தியம்,விழிப்பு,ஏகாந்தம்,
நானே சிவம்,சிவம் நானே.
No comments:
Post a Comment