Thursday, December 24, 2015

காதலே!!!

இறைவனிடம் வேண்டுதற்கோ
உன்னிடம் காதலை சொல்வதற்கோ
நான் என்றுமே விரும்பியதேயில்லை!!!
நீயும், நானும், அதுவும் வேறோ???

No comments:

Post a Comment